‘இறுதிச்சுற்று’ விமர்சனம்

ஒரு சாதாரண குப்பத்து மீனவப் பெண்ணை, குத்துச்சண்டை பயிற்சியாளன் ஒருவன், எப்படி உலக குத்துச்சண்டை வீராங்கனையாக மாற்றுகிறான் என்பதே ‘இறுதிச்சுற்று’ படம். ஹரியானாவில் குத்துச்சண்டை வீரனாக இருப்பவன்

‘மூன்றாம் உலகப்போர்’ விமர்சனம்

ஓர் இந்திய ராணுவ வீரனின் சாகசம் பற்றிய கதை இது. இந்திய ராணுவம் என்றவுடன் அது அமைதிப் படையாக ஈழத்துக்குச் சென்று என்ன செய்தது? காஷ்மீரிலும், மணிப்பூரிலும் இன்று

‘தாரை தப்பட்டை’ விமர்சனம்

‘ஆச்சி மசாலா’, ‘சக்தி மசாலா’ என்பது போல ‘பாலா மசாலா’ என்றொரு மசாலா இருக்கிறது தமிழ் சினிமாவில். இந்த மசாலாவுக்குள் நன்றாக ஊறப்போட்டு, வெளியே எடுத்து எறியப்பட்டுள்ள

ரஜினி முருகன்’ விமர்சனம்

சிவகார்த்திகேயன் – சூரி – இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் ஏற்கெனவே வெளிவந்து வணிகரீதியில் வெற்றி பெற்ற ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை நினைவூட்டக்கூடிய பாத்திர படைப்புகள் மற்றும்

‘கதகளி’ விமர்சனம்

கடலூர் மாவட்டத்தில் மீனவர் சங்க தலைவராக இருக்கும் மதுசூதனன், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்வதுடன், மீன்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்யும் தொழிலும் செய்கிறார். இவருக்கு உறுதுணையாக இரண்டு

‘கெத்து’ விமர்சனம்

பணத்திற்காக ஒரு இந்திய விஞ்ஞானியை கொலை செய்யும் பணி வில்லன் விக்ராந்துக்கு கொடுக்கப்படுகிறது. இதற்காக அவர் தமிழ்நாட்டில் உள்ள குமிளி பகுதிக்கு செல்கிறார். குமிளியில் நூலகம் வைத்திருக்கும்

பேய்கள் ஜாக்கிரதை – விமர்சனம்

சென்னை முதல் பாண்டிச்சேரி வரை உள்ள கடலோரப் பகுதியில் தாதாவாக வலம் வருகிறார் தம்பிராமையா. ரவுடிகள் மட்டுமின்றி போலீஸ்காரர்களும் அஞ்சும் அளவிற்கு பெரிய ஆளான இவருக்கு பேய்

மாலை நேரத்து மயக்கம்’ விமர்சனம்

கணவனேயானாலும் மனைவியின் சம்மதம் இல்லாமல் அவளை பலவந்தமாக புணர்ந்தால் அது குற்றம் என்ற சமீபத்திய விழிப்புணர்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. நாயகன் பாலகிருஷ்ணா தந்தை அழகம்

கரையோரம் – விமர்சனம்

மனித மனத்தின் பேராசைகளையும், அவற்றை அடைய அது நாடும் குறுக்கு வழிகளையும் விறுவிறுப்பாகச் சொல்லும் படம் ‘கரையோரம்’. அழகிய நாயகியை மையமாக வைத்து, சஸ்பென்ஸ், கிரைம், திகில்,

அழகு குட்டி செல்லம் – விமர்சனம்

“பார்க்கும் போதும், பார்த்து முடித்த சில மணி நேரங்கள் வரையுமோ அல்லது ஒரு சில நாட்களுக்கோ நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில திரைப்படங்கள் இருக்கும்.

தற்காப்பு – விமர்சனம்

போலீஸின் போலி என்கவுண்ட்டர் என்ற சமூகவிரோத அராஜகத்தை ‘சாகசம்’ என ஆதரித்தும், இதனை எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர்களை இழிவுபடுத்தியும் படம் எடுத்துப் பிழைக்கும் கௌதம் வாசுதேவ்