ஒரு நாள் கூத்து – விமர்சனம்

மூன்று பெண்கள் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த காத்திருப்பில் சங்கடம், பிரச்சினை, குழப்பம், தயக்கம், தாமதம் என்ற பல்வேறு சூழல்கள் எட்டிப்பார்க்கின்றன. அதற்குப் பிறகு அந்த மூவரும்

இறைவி – விமர்சனம்

“இந்த திரைப்படத்தை விமர்சிக்கும்போது, படத்தின் கதையை வெளியிட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் இக்கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ – விமர்சனம்

“அட போங்கப்பா! சிரிச்சு சிரிச்சு வ்யிறெல்லாம் புண்ணாப் போச்சு! முடியலே” என்று சந்தோஷமாய சொல்லத் தகுந்த படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. ரோபோ ஷங்கர் எம்.எல்.ஏவாக தன்

இது நம்ம ஆளு – விமர்சனம்

இதுவரைக்குமான தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக மிக மோசமான படம் என்றால் அது சிம்பு நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம்தான். கதை என்று எதுவுமே இல்லை.

உறியடி – விமர்சனம்

மைம் கோபி ஒருவரைத் தவிர அனைவருமே நமக்கு அறிமுகம் இல்லாத புதுமுகங்கள். எழுத்து, இயக்கம், தயாரிப்பு பொறுப்புகளை மட்டுமின்றி, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் விஜய் குமார்.

மருது – விமர்சனம்

லோடுமேன் வேலை பார்க்கும் விஷாலுக்கு, அப்பத்தா என்றால் அவ்வளவு பாசம். ‘நீயெல்லாம் மனுஷியே கிடையாது, தெய்வம்!’ என்று தன்னிடம் நெகிழ்ந்து உருகும் பேரன் விஷாலிடம் ஸ்ரீதிவ்யாவைக் காதலிக்கச்

கத சொல்லப் போறோம் – விமர்சனம்

நரேன்-விஜயலட்சுமி தம்பதியருக்கு மருத்துவமனையில் ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்ததும் அந்த குழந்தையை வேறொரு பெண் திருடி சென்றுவிடுகிறார். அந்த பெண்ணின் முகத்தை பார்த்திருக்கும் நரேன்

கோ 2 – விமர்சனம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களம் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில், தமிழக முதலமைச்சரை கடத்தும் பரபரப்பான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கிறது ‘கோ 2’. தமிழக உள்துறை அமைச்சராக இருக்கும் இளவரசு,

உன்னோடு கா – விமர்சனம்

நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன், குடும்பப் பாங்கான படமாக வெளிவந்திருக்கிறது ‘உன்னோடு கா’. பிரபுவும் தென்னவனும் சிவலிங்க கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம்தான் ஊரிலேயே பெரிய குடும்பம்.

24 – விமர்சனம்

பேய் போலவே டைம் மிஷின் எனப்படும் கால எந்திரமும் கற்பனையானது. உலகில் இல்லாதது. எதிர்காலத்தில் சாத்தியம் என உறுதியாகச் சொல்லவும் முடியாதது. எனினும், இல்லாத பேயை மையமாக

மனிதன் – விமர்சனம்

உங்கள் பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் மனிதநேயமும் கலந்திருக்க வேண்டும் என்ற உன்னதமான கருத்தை நெத்தியடியாகச் சொல்ல வந்திருக்கிறது உதயநிதி