கபாலி: ரசிகர்களின் நேரலை விமர்சனம்
Rajinikanth’s “Kabali” is an action-thriller, written and directed by two-film old Pa.Ranjith. The prestigious film is produced by Kalaippuli S Thanu,
Rajinikanth’s “Kabali” is an action-thriller, written and directed by two-film old Pa.Ranjith. The prestigious film is produced by Kalaippuli S Thanu,
நகைச்சுவையும், திகிலும் கலந்த பேய்ப்பட வரிசையில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இந்த பேய்ப்படம் தனித்தன்மை வாய்ந்தது. கொலைவெறி கொண்டு அலையும் பேய்களுக்கும், பேய்கள் போல் மேக்கப் மற்றும்
“ஒரு சினிமா நடிகனை சினிமா நடிகனாக மட்டும் பார். அவனை வழிகாட்டியாகவோ, தலைவனாகவோ, கடவுளாகவோ பாவிக்காதே” என்று பெரியார், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பல சீர்திருத்தவாதிகள் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.
சற்றே நாடகத் தன்மையும் மிகையுணர்வும் கொண்டதே தமிழ் சினிமா. அதன் இலக்கணங்களுக்கு உட்பட்டே ‘அப்பா’ போன்ற சமகால எரியும் பிரச்சனைகளைப் பேசவேண்டியிருக்கிறது. “உடன் பிறப்பே” என்றோ, “ரத்தத்தின்
“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரோ?” என்ற ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்பட வசனம் மிகவும் பிரபலம். அதிலிருந்து எடுத்துதான் இப்படத்துக்கு ‘ஜாக்சன் துரை’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.
தடயவியல் துறையில் பாதுகாக்கப்பட்டு வந்த, இறந்த மனிஷா கொய்ராலாவின் உடல் காணாமல் போகிறது. இதை ஏஎம்ஆர்.ரமேஷ், தனது உயர் அதிகாரியான அர்ஜுனிடம் தெரிவிக்க. அவர் மாயமான உடல் எங்கே
“பாடத்தில் அதிக மார்க் வாங்குவது, ஒரு திறமை மட்டுமே. அதுவே குழந்தைகளின் ஒரே திறமை என நினைக்கக் கூடாது. நல்ல மார்க் வாங்காத குழந்தைகளிடம் பொதிந்திருக்கும் வேறு
இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு நீள த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது ‘வித்தையடி நானுனக்கு’. முன்னாள் நடிகையின் மகள் சௌரா சையத். தன்னைப் போல மகளையும்
சென்னை ராயபுரம் ஆந்திராவிலோ, தெலுங்கானாவிலோ இருக்கிறதோ, என்னவோ…! அங்கே பெரிய தாதாவாக இருப்பவருக்கு “நைனா” என்று பெயர்!! அப்படி “நைனா”வாக ஏரியாவை கலக்கும் சரவணன் தனக்கு வயதாகி
தமிழ்நாட்டில் சுயபலம் இல்லாமல், கூட்டணிக் கட்சியின் முதுகிலேறி சவாரி செய்யும் ஒரு தேசிய கட்சியையும், அதன் அரசியல்வாதிகளையும் நக்கலடித்து, காங்கிரஸ் என்ற தேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர்
காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துக்கொண்டு தாதாவாக இருந்து வருகிறார் ஹரிகுமார். இவருக்கும் ஒரு கும்பலுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. ஒரு சண்டையின்போது நாயகி ஆயிஷா, ஹரிகுமாரை பார்க்கிறார்.