தில்லுக்கு துட்டு – விமர்சனம்

நகைச்சுவையும், திகிலும் கலந்த பேய்ப்பட வரிசையில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இந்த பேய்ப்படம் தனித்தன்மை வாய்ந்தது. கொலைவெறி கொண்டு அலையும் பேய்களுக்கும், பேய்கள் போல் மேக்கப் மற்றும்

அட்ரா மச்சான் விசிலு – விமர்சனம்

“ஒரு சினிமா நடிகனை சினிமா நடிகனாக மட்டும் பார். அவனை வழிகாட்டியாகவோ, தலைவனாகவோ, கடவுளாகவோ பாவிக்காதே” என்று பெரியார், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பல சீர்திருத்தவாதிகள் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

அப்பா – விமர்சனம்

சற்றே நாடகத் தன்மையும் மிகையுணர்வும் கொண்டதே தமிழ் சினிமா. அதன் இலக்கணங்களுக்கு உட்பட்டே ‘அப்பா’ போன்ற சமகால எரியும் பிரச்சனைகளைப் பேசவேண்டியிருக்கிறது. “உடன் பிறப்பே” என்றோ, “ரத்தத்தின்

ஜாக்சன் துரை – விமர்சனம்

“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரோ?” என்ற ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்பட வசனம் மிகவும் பிரபலம். அதிலிருந்து எடுத்துதான் இப்படத்துக்கு ‘ஜாக்சன் துரை’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஒரு மெல்லிய கோடு – விமர்சனம்

தடயவியல் துறையில் பாதுகாக்கப்பட்டு வந்த, இறந்த மனிஷா கொய்ராலாவின் உடல் காணாமல் போகிறது. இதை ஏஎம்ஆர்.ரமேஷ், தனது உயர் அதிகாரியான அர்ஜுனிடம் தெரிவிக்க. அவர் மாயமான உடல் எங்கே

அம்மா கணக்கு – விமர்சனம்

“பாடத்தில் அதிக மார்க் வாங்குவது, ஒரு திறமை மட்டுமே. அதுவே குழந்தைகளின் ஒரே திறமை என நினைக்கக் கூடாது. நல்ல மார்க் வாங்காத குழந்தைகளிடம் பொதிந்திருக்கும் வேறு

வித்தையடி நானுனக்கு – விமர்சனம்

இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு நீள த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது ‘வித்தையடி நானுனக்கு’. முன்னாள் நடிகையின் மகள் சௌரா சையத். தன்னைப் போல மகளையும்

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ – விமர்சனம்

சென்னை ராயபுரம் ஆந்திராவிலோ, தெலுங்கானாவிலோ இருக்கிறதோ, என்னவோ…! அங்கே பெரிய தாதாவாக இருப்பவருக்கு “நைனா” என்று பெயர்!! அப்படி “நைனா”வாக ஏரியாவை கலக்கும் சரவணன் தனக்கு வயதாகி

முத்தின கத்திரிக்கா – விமர்சனம்

தமிழ்நாட்டில் சுயபலம் இல்லாமல், கூட்டணிக் கட்சியின் முதுகிலேறி சவாரி செய்யும் ஒரு தேசிய கட்சியையும், அதன் அரசியல்வாதிகளையும் நக்கலடித்து, காங்கிரஸ் என்ற தேசிய கட்சியின் செய்தித் தொடர்பாளர்

காதல் அகதீ – விமர்சனம்

காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்துக்கொண்டு தாதாவாக இருந்து வருகிறார் ஹரிகுமார். இவருக்கும் ஒரு கும்பலுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. ஒரு சண்டையின்போது நாயகி ஆயிஷா, ஹரிகுமாரை பார்க்கிறார்.