தொரட்டி – விமர்சனம்
கூடா நட்பு எப்போதும் கேடாய் முடியும் என்பதே கரு. 80 காலகட்ட பின்னணியில் ஆடு கிடை போட்டு பிழைப்பு நடத்தும் குடும்பத்தில், ஒரு இளைஞன் கூடாத திருட்டுப்பயல்களின்
கூடா நட்பு எப்போதும் கேடாய் முடியும் என்பதே கரு. 80 காலகட்ட பின்னணியில் ஆடு கிடை போட்டு பிழைப்பு நடத்தும் குடும்பத்தில், ஒரு இளைஞன் கூடாத திருட்டுப்பயல்களின்
கடந்த ஆண்டு வெளிவந்த குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாணின் அடுத்த படம் இது. முந்தைய படத்தில் இருந்த நடிகர்கள் பலரும் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள் என்பதால் சற்று
கொடைக்கானலில் செந்நாய்கள் அதிகம் இருக்கும் காட்டுப்பகுதியில் உள்ள மரங்களை வெட்ட எம்எல்ஏ உதவியுடன் டெண்டர் எடுக்கிறார் ஒரு கான்ட்ராக்டர். செந்நாய் பயத்தால் மரம் வெட்ட தொழிலாளர்கள் வர
சமுத்திரகனி, சங்கவி தம்பதியின் மகன் கிருபாகரன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு அந்த வயதுக்கே உரிய குறும்புத்தனங்கள் அதிகமாக இருக்கிறது. சமுத்திரகனி அவனை கண்டிக்கிறார். இதனால்
காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறியபின் எந்த ரூட்டில் பயணிப்பது? காமெடி ரூட்டிலா? அடிதடி ஆக்சன் ரூட்டிலா? என்று தடுமாறிக்கொண்டிருந்த சந்தானத்துக்கு, ‘ஏ1’ படத்தின் வெற்றியும், இப்படத்துக்கு கிடைக்கும்
கமல்ஹாசன் தயாரித்துள்ளார், விக்ரம் நடித்துள்ளார் என்பதால் மட்டும் அல்ல, பல நாடுகளின் பல மொழிகளில் பல படங்களாக எடுக்கப்பட்ட கதை என்பதாலும் ‘கடாரம் கொண்டான்’ பட்த்துக்கு மிகப்
‘தி லயன் கிங்’ தமிழ் டப்பிங் செமயா இருக்கு. பெர்சனலா ஆங்கில வெர்ஷன விட தமிழ் வெர்ஷன ரொம்ப ரசிச்சு பாத்தேன். வசனங்கள், மாடுலேஷன், டப்பிங்க்கு தேர்ந்தெடுத்த
நகைச்சுவை நடிகரான யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு கடந்த வாரம்தான் வெளியான நிலையில், அவர் நாயகனாக நடித்த மற்றொரு படமாக ‘கூர்கா’ இந்த வாரம் வெளியாகியிருக்கிறது. கூர்கா
ஊரில் சிறுவன் சூர்யாவுடன் சேர்ந்து சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார் விஜய் சேதுபதி. சொந்த வீட்டில் இருக்கும் இவரை திருட்டு தொழிலை விட்டுவிட்டு நன்றாக வாழ
2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக மாற்றி இருக்கிறார் லட்சுமி. மழை பெய்யும்போது படம் தொடங்குகிறது. கிஷோரும் ஸ்ரீரஞ்சனியும் தனியாக
குற்றம் செய்துவிட்டு போலீசில் சிக்கிக்கொண்ட மூன்று இளைஞர்களை சந்திக்கிறார் தனுஷ். அவர்களை நல்வழிப் படுத்துவதற்காக தன் வாழ்க்கை கதையை கூறுகிறார். சிறுவயதில் இருக்கும் போது சிறுசிறு திருட்டுகள்