“மத்திய அரசின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது!” – கார்த்திக் சுப்பாராஜ்

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும்

“மாணவர்கள் கெஞ்சும் நிலைக்கு போனதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளே!” – பா.இரஞ்சித்

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும்

கருணாநிதி, ஸ்டாலினுடன் சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு!

சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான் சத்ருகன் சின்ஹாவும், அக்கட்சியிலிருந்து விலகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக

காவிரி வழக்கு: ஏமாற்றும் மோடி அரசுக்கு ஒத்து ஊதிய உச்ச வழக்கு மன்றம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கை உச்ச வழக்கு மன்றத்தில் இழுத்தடித்து, தமிழகத்தை ஏமாற்றும் நடவடிக்கையில் மோடி அரசு இறங்கியுள்ளது. “கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய

எஸ்.வி.சேகரை கைது செய்யாத காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை ஆரிய / பார்ப்பன வெறியனும், பாரதிய ஜனதா க்ட்சியை சேர்ந்த காமெடி சபா நாடக  நடிகனுமான எஸ்.வி.சேகர் தனது

“காவிரி மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படலாம்”: வைரமுத்து எச்சரிக்கை!

“காவிரி மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படும் வாய்ப்பு வரலாம்” என்று கவிஞர் வைரமுத்து எச்சரித்துள்ளார். ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ‘தொல்காப்பியர்’ குறித்த ஆய்வுக் கட்டுரையைக் கவிஞர்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த “ஆன்மிகவாதி” ஆஸ்ராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆஸ்ராம் பாபு (வயது 75).. மத்தியப் பிரதேச மாநிலம், சிந்திவாரா பகுதியில் உள்ள ஆசாராம் பாபுவின் மற்றொரு

“பாஜக நிர்ப்பந்தத்திற்கு பணியாமல் ஊழியர்களை பாதுகாத்திடுக”: ஊடகத் துறையினருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்!

ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும் பாஜகவினரின் நெருக்கடியை புறந்தள்ளி, ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடர்ந்தது பத்திரிகையாளர் மன்றம்!

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், “பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டர் ஆக, செய்தி வாசிப்பாளர் ஆக முடியாது” என முகநூலில் தரம்

எச்ச ராஜாவும், நாய் சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் திடீர் ஆவேசம்!

தங்களை விளம்பரம் செய்துகொள்வதற்கான எந்த நல்ல சரக்கும் இல்லாத பார-தீய ஜனதா கட்சியின் எச்ச ராஜா என்ற எச்.ராஜாவும், நாய் சேகர் என்ற எஸ்.வி.சேகரும், கவன ஈர்ப்புக்காக,

நாய் சேகருக்கு எதிராக சென்னை பாஜக அலுவலகத்தில் திரளும் பத்திரிகையாளர்கள்!

ஆரிய வெறியனும், திராவிட / தமிழ் இனப் பகைவனும், பார-தீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளனும், பார்ப்பன சபா நாடக காமெடி நடிகனுமான எஸ்.வி.சேகர் எனும் நாய்