“மத்திய அரசின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது!” – கார்த்திக் சுப்பாராஜ்
மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும்











