மதுரை பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: ம.உ.பா. மையம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக பி.பி. செல்லத்துரை நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக்

“பெரியார் இன்றிருந்தால் எத்தனை முறை சுடப்பட்டிருப்பார்?”: கவிஞர் வைரமுத்து கேள்வி!

‘தமிழாற்றுப்படை’ வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையை, கவிஞர் வைரமுத்து சென்னை நாரதகான சபாவில் இன்று (13-06-2018) அரங்கேற்றினார். கலை இலக்கியவாதிகளும், பொதுமக்களும் பெரும் திரளாகக்

“மத்திய அரசில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது சர்வாதிகார மமதை!” – அமீர்

இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கை:- மாபெரும் ஜனநாயக நாடான இந்தியா, அஹிம்சையை, சகிப்புத்தன்மையை, சகோதரத்துவத்தை, அன்பை, அரவணைப்பை, வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்குத் தந்த பெருமையுடையது. இவற்றை மையப்படுத்தியே

இயக்குனர் அமீர், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியினர் மீது பொய் வழக்கு: விசிக கண்டனம்!

கோவையில் நடைபெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தின்போது கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்த பாஜகவினர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையினர், மாறாக, இயக்குநர் அமீர் மீதும், நிகழ்ச்சியை

“இயக்குனர் அமீரை பாஜகவினரின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தது பெரும்பாடு!” – கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழகத்தில் நடைபெறும் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா?, அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் புதிய

‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன? (பகுதி 2)

(முதல் பகுதியின் தொடர்ச்சி) நெறியாளர் கார்த்திகை செல்வன், தனியரசை பேச அழைத்தார். அப்போது தனியரசின் ஆதரவாளர்கள் அவரை பலத்த கரவோசையுடன் வரவேற்றனர்… தனியரசு: போராட்டம் இல்லாமல் எதுவும்

‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன? (பகுதி 1)

கோவையில் நடைபெற்ற ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் வட்டமேசை விவாத நிகழ்ச்சியில், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த

தூத்துக்குடியில் விஜய்: உயிரிழந்தோர் வீடுகளுக்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆறுதல் கூறினார்!

வெகுமக்களை பாதிக்கும் நாசகார ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய 100-வது நாள் (மே 22ஆம் தேதி) போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை: ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்!

தமிழக சட்டப்பேரவையில், இன்று (05-06-2018) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பு:- ஒருமுறை பயன்படுத்தி தூக்கி

மோடி – பாடி ஆட்சிகளை அகற்றினால் மட்டுமே பிரதீபாக்களையும், அனிதாக்களையும் காப்பாற்ற முடியும்!

பார்ப்பன பனியா கும்பல் சூழ்ச்சி காரணமாக தமிழ்நாட்டு ஏழை எளிய, கிராமப்புற மாணவ மாணவிகள் மீது திணிக்கப்பட்ட நீட் தேர்வு, கடந்த ஆண்டு மாணவி அனிதாவை காவு

ரூ.17.55 கோடி லஞ்சம்: நிர்மலா சீதாராமன் பதவி விலக கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை!

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை:- உக்ரேனிய அரசிடமிருந்து ஆயுதங்கள் வாங்குகையில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற புகார் எழும்பியுள்ளது ; இந்திய அரசின்