படவிழாவில் காவல் துறையை விமர்சித்து பேசிய மாணவி வளர்மதிக்கு 15 நாள் காவல்!

டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்கும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி மாதம்  சென்னை வடபழனியில் ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு வக்காலத்து வாங்கும் ஜக்கி வாசுதேவுக்கு நடிகர் சித்தார்த் பதிலடி!

கோவை அருகே ‘ஈஷா அறக்கட்டளை’க்காக சாமியார் ஜக்கி வாசுதேவ் பல்வேறு விதிகளை மீறி சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் கட்டிடங்கள் கட்டியிருக்கிறார். இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று வெள்ளியங்கிரி

நடிகர் சங்க நிலம் விற்பனை ஊழல்: சரத்குமார், ராதாரவி மீது போலீஸ் வழக்குப்பதிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் வேதமங்கலத்தில் நடிகர் சங்கத்திற்குச் சொந்தமாக 29 சென்ட் நிலம் இருந்தது. நடிகர் சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, முன்னாள் செயற்குழு உறுப்பினர்

ராகுல் காந்தியை சந்தித்தார் கமல்ஹாசன்: தமிழக அரசியல் சூழல் பற்றி விவாதித்தார்!

தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாக டெல்லி சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன், பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து

தூத்துக்குடி படுகொலையை கண்டித்த சின்னத்திரை நடிகை நிலானி கைது!

மக்களின் உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் 100வது நாள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 13

பாஜக சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர் ‘ஹாயாக’ வந்தார்! ஜாமீன் வாங்கி சென்றார்!!

தமிழக பாஜக நிர்வாகியும், மேடை நாடக சிரிப்பு நடிகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக விமர்சித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

“கதறும் மக்களுக்கு கைவிலங்கு போடும் கொடூர அரசை கண்டித்து” 23ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும்

“பசுமையை அழிக்கும் சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்தை உடனே கைவிடுக!” – வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை – சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு

மன்சூர் அலிகானை தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைது!

பசுமை சாலை மற்றும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் சேலம் பியூஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட அதே வழக்கில் அதே

“என்னையும் என் மகனையும் கருணை கொலை செய்து விடுங்கள்”: பேரறிவாளன் தாயார் உருக்கம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு, சொல்லொண்ணா வேதனையில் வாடும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட்

கவுரி லங்கேஷை கொலை செய்த இந்துமத வெறியர்களின் அடுத்த இலக்கு – நடிகர் கிரிஷ் கர்நாட்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த முற்போக்கு பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் (வயது 55) கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி அவரது வீட்டிற்கு வெளியே மர்மநபர்களால்