கல்வெட்டு எழுத்தியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்
கல்வெட்டு எழுத்தியல் அறிஞரும், தினமணி இதழின் முன்னாள் ஆசிரியருமானமான ஐராவதம் மகாதேவன் ஐ.ஏ.எஸ். (வயது 88), சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார். நீண்ட நாள்களாக உடல்நலம் இல்லாமல்
கல்வெட்டு எழுத்தியல் அறிஞரும், தினமணி இதழின் முன்னாள் ஆசிரியருமானமான ஐராவதம் மகாதேவன் ஐ.ஏ.எஸ். (வயது 88), சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார். நீண்ட நாள்களாக உடல்நலம் இல்லாமல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:- ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவையை திடீரென்று கலைத்து, அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அரங்கேற்றியிருக்கும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை:- ஈழத் தமிழர்கள் என்றும் திராவிட இனத்தின் தொப்புள்கொடி உறவுகள். ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆரியர்கள் அதிகம்
மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தை நடிகர் சிவகுமார் மற்றும் தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். ரிப்பன் கட் பண்ணுவதற்கு சிவகுமார் அருகில் வந்தபோது, ஓரமாக
‘மீ டூ’ ஹேஷ்டாக்கை பயன்படுத்தி நடிகைகள் பாலியல் புகார்கள் கூறுவது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், இன்று (29.10.2018) நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
“நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்கு நிகழ்வு “சமத்துவம் அறிதல்” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (25, 26, 27.10.2018) திண்டிவனத்தில் நடைபெற்றது. இந்த
‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சையை தமிழகத்தில், குறிப்பாக தமிழ் திரையுலகில் துவக்கி வைத்தவர் திரைப்பட பாடகி சின்மயி. தன்னை கவிஞர் வைரமுத்து மூன்றாவது நபர் மூலம் படுக்கைக்கு
பாமர ரசிகர்களின் அறியாமையையும், தனிமனித வழிபாட்டு மயக்கத்தையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, ‘ரஜினி ரசிகர் மன்றம்’ ஏற்படுத்தி, அவர்களைச் சுரண்டி பெரும் செல்வந்தராய் திரையுலகில் வலம் வருபவர்
அக்டோபர் 21ஆம் தேதி இரவு. சென்னை மாநகராட்சி சார்பில் தரப்பட்ட ஒரு பிறப்புச் சான்றிதழ், வாட்ஸ்அப்பில் வெளியானது. அதில், ஆகஸ்டு 9ஆம் தேதியன்று பிறந்த ஆண் குழந்தையின்
இந்தியாவில் பரவலாக பேசப்பட்டுவரும் ‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சை, தமிழ்நாட்டில் பிரபல பின்னணிப் பாடகி சின்மயியால் தொடங்கி வைக்கப்பட்டது. அவர் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக ‘மீ டூ’
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அவை அமைச்சர் ஜெயக்குமாருடன் ஒரு பெண் உரையாடுவது போன்று அமைந்திருந்தன. ஒரு