“மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவேன்”: பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

இந்த ஆண்டு ஏப்ரல் / மே-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அறிவித்துள்ளார். பிரகாஷ்ராஜ், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான,

தியாகு – கொளத்தூர் மணி விசாரணை அறிக்கை: சக்தி – கௌசல்யா கருத்து!

சக்தி மீதான புகார்கள் குறித்து தியாகு – கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்துள்ளனர். இது குறித்து சக்தி கூறியிருப்பதாவது: தோழர்கள் தியாகு கொளத்தூர்

கௌசல்யாவை மணந்த சக்தி “பெண்களை மடக்கும் போக்கு கொண்டவர்”: தியாகு – கொளத்தூர் மணி அறிக்கை

உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர், பழநியைச் சேர்ந்த கௌசல்யா இருவரும் காதலித்து 2015ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இதை ஏற்காத பெண் வீட்டார் செய்த சதியால்,

கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு ஜன. 28-ல் இடைத்தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மறைவையொட்டி காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகிற (ஜனவரி) 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இண்டிய

இயக்குனர் மிருணாள் சென் இயற்கை எய்தினார்: ஜன. 2ஆம் தேதி இறுதிச்சடங்கு

மசாலா சினிமாவுக்கு மாற்றாக மக்கள் சினிமாவை முன்னெடுத்து உலகப்புகழ் பெற்ற வங்காள இயக்குனர் மிருணாள் சென் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 95. முதுமைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த

மேகேதாட்டு அணை விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு நிதின் கட்கரி திடீர் அழைப்பு!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மேகேதாட்டு

21 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு: பிரியா விடை பெற்றார் பிரபஞ்சன்

அமரர் பிரபஞ்சனின் உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் புதுச்சேரியில் தகனம் செய்யப்பட்டது. பிரபஞ்சனின் சிதைக்கு அவரது மூத்த மகன் கவுதம் தீ மூட்டினார்.

“இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால் மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்!” – வைரமுத்து

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில்

அமரர் பிரபஞ்சனின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்

மறைந்த தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் நல்லடக்கம், புதுச்சேரி அரசின் முழு மரியாதையுடன் இன்று (23ஆம் தேதி ஞாயிறு)  மாலை நடைபெறுகிறது. சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல

“பிரபஞ்சனின் தமிழ்த் தொண்டு என்றென்றும் நிலைத்திருக்கும்!” – மு.க.ஸ்டாலின்

சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (21-12-2018) காலை காலமானார். அவருக்கு வயது 73. “எழுத்தாளர் பிரபஞ்சனின் தமிழ்த்

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

சாகித்ய அகாதமி விருதுபெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (21-12-2018) காலை காலமானார். அவருக்கு வயது 73. பிரபஞ்சன் புதுச்சேரியில் 1945ஆம்