முகிலன் மாயமான வழக்கில் துப்பு துலங்கியது: உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்

சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான முகிலன் மாயமாகி 112 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், அவரை கண்டுபிடித்துத் தரக் கோரி ஹென்றி திபேன் என்ற சமூக செயற்பாட்டாளர்

நீட் தேர்வில் தோல்வி: தமிழக மாணவிகள் 3 பேர் தற்கொலை

மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் போனதால், திருப்பூரைச் சேர்ந்த

அதிமுக அரசின் பாட புத்தக அட்டை படத்தில் பாரதிக்கு காவி தலைப்பாகை!

பள்ளி மாணவர்களுக்கென அதிமுக அரசு புதிய பாட புத்தகங்களைத் தயாரித்துள்ளது. இந்த புதிய  புத்தகங்களை நேற்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தமிழ்நாடு பாடநூல்

”13 தமிழர்களை கொலை செய்த வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க அனுமதி கொடுப்பதா?”

”தூத்துக்குடியில் 13 தமிழர்களை கொலை செய்த கொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சுற்றுச்சூழல் அனுமதி கொடுப்பதா? மத்திய – மாநில அரசுகளே, உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை

”ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக; இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும்”: வைகோ எச்சரிக்கை!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழகத்தின் உயிராதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்!” – மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு 274 எண்ணெய் கிணறுகள் தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஓ.என்.ஜி.சி.

”தமிழுக்கு தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கி போராடுவோம்!” – வைரமுத்து

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:- 11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால்

’தமிழாற்று படை’ வரிசையில் ’பெரியார்’: வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்

தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார். இதுவரை தொல்காப்பியர்

“சாரே ஜஹான் சே அச்சா…” பாடலின் தமிழாக்கம்: ஆர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார்

பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், தேச ஒற்றுமைக்குப் பாடுபட்டவருமான சர் முகமது இக்பால் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா’ எனும் பாடலை, தமிழ்க்

”தேர்தல் முடிந்த பிறகு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து பிரதமரை முடிவு செய்வோம்!” – சந்திரபாபு நாயுடு

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அதில் பிரதமர் பதவிக்கான போட்டியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி

”இன்னும் 3 வாரத்தில் ஸ்டாலின் முதல்வர்; ராகுல் பிரதமர்”: துரைமுருகன் ஆருடம்!

சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் சூலூரில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு தலைமை