விஜய் சேதுபதி சாதனை: ஒரு லட்சம் குடும்பங்கள் ஆனந்தக் கண்ணீர் கண்ட கதை!
தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர் தான்.
தற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட மனிதர்கள் கோடியில் ஒருவர் தான்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:- 1.சந்திரா தங்கராஜ் இயக்கிய “கள்ளன்” என்ற படம் தணிக்கை முடிந்து வெளியாகவிருந்த நிலையில், அப்படம் அதே
விலகல் கடிதம் 11-03-2022 பெறுநர்: டாக்டர்.கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம் கட்சி. அனுப்புநர்: ம.தொல்காப்பியன், மாநில துணைச் செயலாளர், செய்தி & ஊடகப் பிரிவு, காஞ்சி
சேலம் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு
பிரபல இயக்குனர் பாலாவுக்கும், முத்துமலர் என்பவருக்கும் 2004ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மதுரையில் பாரம்பரிய முறைப்படி, பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. அவர்களுக்கு பிரார்த்தனா என்ற
சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு பிரியா ராஜனும், துணை மேயர் பதவிக்கு மகேஷ்குமாரும் போட்டியிடுவதாக தி.மு.க அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெற்றி பெற்றுள்ள பெருவாரியான கவுன்சிலர்கள் திமுக
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் கொண்டாடப்படும் முதல்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வாகியுள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, புதிய
நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள்நீதி மய்யம்’ என்ற கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த நான்கு ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவானது இன்று (19-02-2022) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்று நிறைவடைந்தது. மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான ‘பபாசி’ சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி வழக்கம்போல் சென்னை