ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கு: ஜெயேந்திரர் உட்பட 9 பேரும் விடுவிப்பு!

மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் உட்பட 9 பேரையும் சென்னை நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) விடுவித்து உத்தரவிட்டது. சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த

மக்கள்நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்!

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கின. இந்தக் கூட்டியக்கம், மக்கள்

நத்தம் விஸ்வநாதன் ரூ.525 கோடி லஞ்சம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!

சூரிய சக்தி மின்சார கொள்முதலில் முறைகேடு செய்ததாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், ஊழல் தடுப்பு போலீஸார் ஜூன் 2-வது வாரத்துக்குள்

ரூ.5கோடி பறிமுதல் செய்த பெண் எஸ்.பி.யை கொல்ல சதி?

கரூர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு சொந்தமான குடோன் மற்றும் வீட்டில் ரெய்டு நடத்தி ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா

வியர்த்துக்கொட்டிய உதவியாளருக்கு விசிறிவிட்ட விஜயகாந்த் – வீடியோ

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தேமுதிக பிரச்சார பொதுக் கூட்டத்தில், தமது உதவியாளருக்கு வியர்த்துக் கொட்டியதால், மேடையிலேயே அவருக்கு விஜயகாந்த் விசிறி விட்டார். இதனைக் கண்டு மேடையில்

“சூழ்ச்சிக்கு பயந்தால் யாரும் எந்த தொகுதியிலும் போட்டியிட முடியாது!”

“சகுனியின் சூதாட்டச் சூழ்ச்சிகள் நிறைந்தது தான் தமிழகத்தின் தேர்தல் களம் என்பது பொதுவாழ்வில் பொன்விழா கண்ட வைகோவுக்குத் தெரியாதா? எதிரிகள் சாதி சார்ந்து சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதற்காக

சாதி ஆணவக்கொலை ஆதரவாளர்கள் மிரட்டல்: பின்வாங்கினார் வைகோ!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது போட்டியிடுவதில்லை என திடீரென அறிவித்து, தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி

ஜெயலலிதாவின் “அனல்” பிரசாரத்தில் மேலும் 2 பேர் பலி!

முன்பெல்லாம் “அனல் பிரசாரம்” என்றால், பிரசாரம் செய்பவரின் பேச்சில் கருத்துக்களும், தொனியும் அனல் போல் இருக்கும் என்று பொருள்படும். ஆனால், 2016 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரசாரம்

வசந்திதேவிக்கு ஆதரவாக தனது வேட்பாளரை வாபஸ் பெறுமா திமுக?

இப்போதே சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகுகிறது. ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டுமென்றால், திமுக தன் வேட்பாளரை திரும்ப பெற்று இவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று 

ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டி: திருமாவளவன் அறிவிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனோன்மணியம்