புழக்கத்துக்கு வந்த மூணே நாளில் ரூ,2000 கள்ள நோட்டு: கர்நாடகாவில் சிக்கியது!

2000 ரூபாய் நோட்டை மோடி அரசு அறிமுகப்படுத்தி முழுசாக 3 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் 2000 ரூபாய் கள்ள நோட்டு கர்நாடக மாநிலத்தில் புழக்கத்துக்கு வந்துவிட்டது.

ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன்

“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம், காவி கொடி இடம் பிடித்துள்ளது”: சீமான் பேட்டி!

“புதிய ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருதம் இடம் பிடித்திருக்கிறது. காந்தி படம் நடுவில் வந்திருக்கிறது. கூடவே பின்பக்கத்தில் காவிக் கொடியைப் பதித்துவிட்டார்கள். இதைத் தவிர வேறு என்ன சாதனை

மோடியின் கருப்பு பண ஒழிப்பு மோசடி: சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை!

மோடியின் கருப்பு பண ஒழிப்பு மோசடி நாடகத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் அமைப்பு முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தது. மோடியின் கட்சியான பா.ஜ.கவின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயம்

“மோடியின் பொருளாதார அறிவை ஒரு தபால் தலையின் பின்புறத்தில் எழுதிவிட முடியும்!”

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி

விஜயகாந்த் மகன் அணியில் மீண்டும் பி.வி.சிந்து!

விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உரிமையாளராக இருக்கும் ‘சென்னை  ஸ்மாஷர்ஸ் அணி’யின் கேப்டனாக  இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.விசிந்து கடந்த வருடம்  திகழ்ந்தார். அதுபோல் இந்த

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற திடீர் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று நேற்று இரவு அறிவித்தார்.

“மோடியின் திடீர் அறிவிப்பால் அத்தியாவசிய பொருட்களுக்கு அல்லாடும் மக்கள்”: பிடிஐ ரிப்போர்ட்!

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பை அடுத்து நாடு முழுதும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில், பெட்ரோல் நிரப்புவதில் என்று அன்றாட வாழ்க்கையில்

மோடியின் திடீர் அறிவிப்பை கண்டித்து சென்னை பாஜக அலுவலகம் நாளை முற்றுகை!

ரூ.100, ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறும் மோடி அரசின் திடீர் முடிவைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பு, சென்னை பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

கருத்து கணிப்பு பொய் ஆனது: அமெரிக்க அதிபர் ஆகிறார் டொனால்டு ட்ரம்ப்!

சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர்

“21ஆம் நூற்றாண்டின் துக்ளக்” மோடி அறிவிப்பால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1456 உயர்வு!

இந்திய சரித்திரத்தில், “புழக்கத்தில் இருக்கும் பண்ம் இப்போதிருந்து செல்லாது” என திடீரென அறிவித்து, சாமானிய மக்களை திக்குமுக்காடச் செய்த மன்னர் முகமது பின் துக்ளக். அவரை போல,