பாஜக கூட்டணியை நெருங்கும் வைகோ: மக்கள் நல கூட்டணியில் வலுக்கும் எதிர்ப்பு!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ஆம் தேதி நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். இதனால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏழை மற்றும் நடுத்தர
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ஆம் தேதி நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். இதனால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏழை மற்றும் நடுத்தர
செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து, ரூ.2000 வரை செல்லுகிற பணமாக மாற்ற வங்கிக்கு வருகிறவர்கள், கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம் ஒன்றை நரேந்திர
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கியூபாவில் காஸ்ட்ரோ மறைவையொட்டி 9
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90. உடல்நலம் குன்றியிருந்த பிடல், வெள்ளிக்கிழமை (நவ.25) இரவு 7 மணிக்கு இயற்கை எய்தியதாக
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு உரிய கணக்கு காட்டாவிட்டால் அதற்கு குறைந்தபட்சம் 50 சதவீத வரி விதிக்கப்படும். இது தவிர மீதியுள்ள
2013-ம் வருடம் தருமபுரியில் மர்மமான முறையில் மரணமடைந்த இளவரசனின் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரி ரயில்வே தண்டவாளம் ஒன்றின் அருகே இளவரசன் கடந்த
ஸ்மார்ட் போன் செயலிகளில் பலவிதம் இருக்கின்றன. செயலிகள் உருவாக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அவற்றின் பயன்பாடும் பலவிதமாக அமைகின்றன. பொதுவாக, தினசரிப் பயன்பாட்டுக்கான செயலிகள், பொழுதுபோக்கு சார்ந்த செயலிகள்
வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்கள் ஜஸ்பர் சாமுவேல் சாகு, ரோகித்குமார் ஏனுகொட்டி, அருண்லூயி சசிகுமார், அலெக்ஸ் செக்கலயில் ஆகியோர். இ ந்த 4
ஊழலை ஒழிக்க மத்தியில் லோக்பால், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
“ரூ.500, 1000 செல்லாது என்ற மோடி அரசின் நடவடிக்கை, திட்டமிடப்பட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை” என்று நரேந்திர மோடியின் எதிரிலேயே முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான
புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நரேந்திர மோடி திடீரென அறிவித்து மேற்கொண்டிருக்கும் நோட்டு நடவடிக்கை காரணமாக, இந்தியர்களில் பெரும்பகுதியினரான ஏழை மற்றும்