மன்னார்குடி மாஃபியாவின் கொடூர குரல் இன்று வெளிப்பட்ட தருணம்!
அடிக்கடி கண் கலங்குபவராகவும், மெல்ல நடப்பவராகவும், சற்று அச்சம் கலந்த குரலில் பேசுபவராகவும் வெளியில் பாவலா காட்டி வந்த மன்னார்குடி மாஃபியா சசிகலாவின் சுயரூபம் இன்று வெளிப்பட்டுவிட்டது.
அடிக்கடி கண் கலங்குபவராகவும், மெல்ல நடப்பவராகவும், சற்று அச்சம் கலந்த குரலில் பேசுபவராகவும் வெளியில் பாவலா காட்டி வந்த மன்னார்குடி மாஃபியா சசிகலாவின் சுயரூபம் இன்று வெளிப்பட்டுவிட்டது.
“அதிகார போட்டிகள், பதவி போட்டிகள், ஊழல், பண பலம், சாதி மத அடையாளங்களை சுற்றியே வட்டமிடும் அரசியலைப் புறக்கணித்து, மக்கள் நலனுக்கான, கொள்கை அடிப்படையிலான, மாற்று அரசியலை
தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவுக்கும் இடையில் நடக்கும் இந்த
தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவும் தனித்தனியாக
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓ.பி.எஸ். அணி, ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தலைமையில் வி.கே.எஸ் அணி என ஆளும் அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுண்டிருப்பதால், முதல்வர் பதவி யாருக்கு
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி பதவியை ராஜினாமா செய்ய வைத்த சசிகலாவை கண்டித்து, அரியலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அங்கு தடிகளுடன் வந்த
பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின்
ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய,
ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீர் தியான கலகம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.
மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நேற்று இரவு மன்னார்குடி மாஃபியாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட தியான கலகமும், அதனைத் தொடர்ந்து அவர் அளித்த அதிரடி பேட்டியும்
ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் லட்சக்கணக்கில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு தொடர் அமர்வு போராட்டம் நடத்தியதை உலகம் வியப்புடன் பார்த்தது. அதுபோல்,