“என்னை மிரட்டி அவமானப் படுத்தினார்”: பாஜக ஆளுநர் மீது மம்தா குற்றச்சாட்டு!
“மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். அவரது பேச்சால் எனக்கு அவமானம் ஏற்பட்டது” என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி
“மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். அவரது பேச்சால் எனக்கு அவமானம் ஏற்பட்டது” என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி
குடியரசு தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமார் சென்னையில்தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பசு பாதுகாப்பு போர்வையில் நிகழ்த்தப்படும் வன்முறைகளைக் கண்டித்து சென்னை
ஜிஎஸ்டி வரி முறை முழு நிறைவானதல்ல; மேலும் மிகப் பெரிய தவறுகள் நிரம்பியது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். “பெரும்பான்மை சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர்
காந்தியின் சபர்மதி ஆசிரமத்தையும், நாடாளுமன்றத்தின் நள்ளிரவுக் கூட்டத்தையும் பயன்படுத்தி தன்னை சந்தைப்படுத்தும் ‘மோடி வித்தை’களை மக்கள் நிராகரிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்
கதிராமங்கலம் மக்களுக்கு எதிரான காவல்துறையின் அடக்குமுறை கண்டிக்கத்தக்கது என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”கதிராமங்கலம்
கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என தடை விதித்தும், மாடு வாங்கல், விற்றலை ஒழுங்குபடுத்தியும் மத்திய ஆரியத்துவ அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
இந்தி திணிப்பை எதிர்க்க, கீழடியை பாதுகாக்க ‘தமிழர் உரிமை மாநாடு’ நாளை (26ஆம் தேதி) சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்
வானொலியில் ‘குரங்கு குளியல்’ (மங்கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவதை ஆரியத்துவ பிரதமர் நரேந்திர மோடி வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் அவர்
நடைபெற இருக்கும் குடியரசு தலைவர் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக. சார்பில் போட்டியிடும் ஆரியத்துவ தலித்தான ராம்நாத் கோவிந்தை எதிர்த்து, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பீகார்
மத்திய ஆரியத்துவ மோடி அரசுக்கு அடிபணிந்து மகா மட்டமான எடிபிடிகளாய் மாறிப்போன அதிமுக (அம்மா) கட்சியும், அதிமுக (புரட்சி தலைவி அம்மா) கட்சியும், குடியரசு தலைவர் தேர்தலில்,