கமல் ஆய்வு எதிரொலி: “கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்!” – ஜெயக்குமார்

நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆய்வு செய்துள்ளதை அடுத்து, “கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரப் பகுதிகளில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்

“அரசியல் பயணத்தை ஆற்றில் தொடங்கும் கமல் நன்றாக நீந்தி கரையேறுவார்”: திருமா பாராட்டு!

“நடிகர் கமல்ஹாசன் ஆற்றில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் நன்றாக நீந்தி கரையேறுவார்” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று

களத்தில் இறங்கினார் கமல்: எண்ணூர் கழிமுகத்தில் ஆய்வு; மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்!

சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் ஆகிய பகுதிகளில் நடிகர் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளைக்

“வருமுன் காக்காவிட்டால் வடசென்னைக்கு ஆபத்து”: கமல்ஹாசன் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தவறு நடந்தபின் அரசை விமர்சிக்காமல், இதோ… வருமுன் காக்க ஒரு வாய்ப்பு.

நடிகர் ரஜினிக்கும், மனைவி லதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு!

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி “.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்று நரேந்திர மோடி தொலைக்காட்சியில் அறிவித்தவுடன், வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்து அதை வரவேற்றவர்

நவம்பர் 7-ல் கட்சி தொடங்க மாட்டேன்: கமல்ஹாசன் அறிவிப்பு!

“அரசியலில் நிச்சயம் குதிப்பேன். மக்கள் விரும்பினால் முதல்வர் பதவியை ஏற்கத் தயார்” என்றெல்லாம் ஏற்கனவே முழங்கி முடித்துவிட்ட நடிகர் கமல்ஹாசனுக்கு வரும் நவம்பர் 7ஆம் தேதி பிறந்த

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கிய பினராயி விஜயனுக்கு ‘கேரள பெரியார்’ விருது!

பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு 6 தலித்துகள் உட்பட பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சராக்கி, வழிபாட்டுத் தலங்களில் சமத்துவத்தை உறுதிப்படுத்தியது,

“என் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கவே மாட்டேன்”: மம்தா பானர்ஜி அதிரடி!

“என் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கவே மாட்டேன்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். இது குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்

எனில், விஷால் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியவன் எவன்டா…?

‘மெர்சல்’ திரைப்படத்தை இணையத்தில் பார்த்ததாக பாஜக தேசிய செயலாளரும், வட இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவருமான எச்.ராஜா ஷர்மா ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம்

“திரையரங்கில் தேசிய கீதத்துக்கு மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை!” – உச்ச நீதிமன்றம்

திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட

“எச்.ராஜா அவர்களே, உங்களுக்கு வெட்கமே இல்லையா?”: விஷால் விளாசல்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு தமிழிசை, எச்.ராஜா சரமா, எல்.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் போன்ற தமிழக