ஹன்சிகா நடிக்கும் திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
நாயகியை முதன்மையாகக் கொண்ட திரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார் ஹன்சிகா மொத்வானி. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்குகிறார். இவர் ‘மசாலா படம்’, ‘ரோமியோ
நாயகியை முதன்மையாகக் கொண்ட திரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார் ஹன்சிகா மொத்வானி. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்குகிறார். இவர் ‘மசாலா படம்’, ‘ரோமியோ
முற்றிலும் புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’ . இப்படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி.திம்ம ரெட்டி தயாரித்துள்ளார். இப்
ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே.பாலு, வீடு புரொடக்ஷன்ஸ் சார்பில் தினேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெடிகுண்டு பசங்க’. முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது
சமீபகாலமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் சங்கிலி பறிப்பு, வழிப்பறிக் கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து, ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி
பட எண்ணிக்கை தனக்கு முக்கியமில்லை; நல்ல படம், தரமான கதைக்களம், திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் என பார்த்து, தேர்ந்தெடுத்து நடிப்பவர் அரவிந்த்சாமி. அப்படி சமீபத்தில் அவர்
எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘பார்த்திபன் காதல்’. இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற
நேமிசந்த் ஜபக், வி ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்தியாவின் முதல்
சிவகார்த்திகேயன் ‘சயன்ஸ் ஃபிக்ஷன்’ எனப்படும் அறிவியல் புனைவு படம் ஒன்றில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாததால் ‘எஸ்.கே 14’ என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு, இன்று பூஜையுடன் சென்னையில்
கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார் தயாரிப்பில் அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யப், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் “இமைக்கா நொடிகள்”. ‘டிமாண்டி காலனி’ இயக்குனர்
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மருதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் “அசுரவதம்”. கோவிந்த் வசந்த் இசை அமைத்து இருக்கும் ,இந்த படம்
இந்த படத்துக்கு ‘டிராஃபிக் ராமசாமி’ என பெயர் வைத்ததை விட, ‘மீன்பாடி வண்டி’ என பெயர் வைத்திருந்தால் கதைக்கு பொருத்தமாக இருந்திருக்கும். காரணம், கதையில் முக்கியப் பிரச்சனையாக