‘இயேசு vs ரமணர்’ என்ற சர்ச்சை பேச்சு: இளையராஜா வீடு முற்றுகை!

முன்னாளில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவரும், இந்நாளில் பட வாய்ப்பு இல்லாமல் யூ-ட்யூப் பார்த்து பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பவருமான இளையராஜா, சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது: உலகத்தில்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிரே ம.நடராசன் உடல் அடக்கம் செய்யப்பட்டது

‘புதிய பார்வை’ பத்திரிகையின் ஆசிரியரும், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவருமான ம.நடராசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை காலமானார். மருத்துவமனையில் இருந்து நடராசனின்

இந்துத்துவத்தின் இராமனும், புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசன’மும்!

(‘இலக்கியங்களில் ஊடகங்களுக்கான கதைகள்’ என்ற தலைப்பில் சென்னை லொயோலா கல்லூரியின் முதுகலை ஊடகக்லைகள் துறை 10-01-2014 அன்று நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் நான் பங்கேற்று வழங்கிய கட்டுரை இது.

“வரலாறு ஒரு தமிழரசனை / பிரபாகரனை நமக்கு அறிமுகப்படுத்தும். கூலாக இருங்கள்!” ஆழி செந்தில் நாதன்

பெரியார் சிலை உடைக்கப்பட்டால்… ஓரிடத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டால், உடனடியாக அதைச் செப்பனிட்டுவிடாதீர்கள். புதிதாக வண்ணம்பூசி மறுதிறப்புவிழா செய்துவிடாதீர்கள். உடைக்கப்பட்ட அந்த பெரியார் சிலை அருகே ஒரு

“அண்ணாவும், திராவிடமும் இல்லாத” தினகரன் அணிக்கு நாஞ்சில் சம்பத் குட்-பை!

“ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றியிருக்கும் அதிமுகவை மீட்பேன். அதுவரை என் ஆதரவாளர்கள் ஒன்றுபட்டு இயங்குவதற்காக தற்காலிக அமைப்பு ஒன்றை தொடங்குவேன்” என்று சென்னை ராதாகிருஷ்ணன் நகர்

டயர் நக்கிகள் ஓட்டு கேட்டு வந்தால் சொல்லுங்க மக்களே – “நீங்க அழகா இருக்கீங்க!”

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம் கடந்த வியாழன் இரவு நடைபெற்றுது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு வெளியே வந்த தமிழக சுகாதாரத்

“வரலாற்றுத் துறையிலும் வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!” – எழுத்தாளர் பிரபஞ்சன்

எழுத்தாளர் சு.வெங்கடேசனின் சமீபத்திய படைப்பு: ‘வைகை நதி நாகரிகம் – கீழடி குறித்த பதிவுகள்’. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. கீழடி ஆய்வின் தொடக்கம், அது வெளிப்படுத்திய வரலாற்றுப்

“காதல் உறவுல ஜனநாயக உணர்வு இருப்பது ரொம்ப முக்கியம்!” – 10 லவ் டிப்ஸ்

1.காதல்னா, ஒருத்தரை ஒருத்தர் மெய்மறந்து காதலிக்கிறதுன்னு நினைக்கிறீங்களா? அது அந்தக் காலம் பாஸ்!தன்னோட காதல் தெரிவு தப்பானதுன்னு ஒருத்தர் உணர்கிற பட்சத்தில, அந்தக் காதலை ரத்து செய்றாங்கன்னு

கலைஞர் ஈழத்தமிழ் மக்களை வஞ்சித்தாரா?

“கலைஞர் ஈழத்தமிழ் மக்களை வஞ்சித்தாரா?” இந்த கேள்வி, பிரச்சினைக்குரிய கேள்வி என தெரிந்தே பதிலளிக்கிறேன். Indian state-க்கு என ஒரு கொள்கை இருக்கிறது. அது தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும்

“வேலை நிறுத்தம் தொடரும்”: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 1ஆம் தேதியில் இருந்து 12

செங்கொடியுடன் திரண்ட மும்பை விவசாயிகள் போராட்டம் வெற்றி: காவி அரசு பணிந்தது!

வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மராட்டிய சட்டப்பேரவையை முற்றுகையிடும் விவசாயிகள் போராட்டத்தை நடத்த மார்க்சிஸ்ட்