“கதையம்சம் கொண்ட படங்களின் பட்டியலில் ‘ஜருகண்டி’ நிச்சயம் இடம் பெறும்!” – நிதின் சத்யா
வணிகத்தில் ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்’ என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத் துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை
வணிகத்தில் ‘சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்’ என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத் துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை
அக்டோபர் 21ஆம் தேதி இரவு. சென்னை மாநகராட்சி சார்பில் தரப்பட்ட ஒரு பிறப்புச் சான்றிதழ், வாட்ஸ்அப்பில் வெளியானது. அதில், ஆகஸ்டு 9ஆம் தேதியன்று பிறந்த ஆண் குழந்தையின்
இந்தியாவில் பரவலாக பேசப்பட்டுவரும் ‘மீ டூ’ செக்ஸ் சர்ச்சை, தமிழ்நாட்டில் பிரபல பின்னணிப் பாடகி சின்மயியால் தொடங்கி வைக்கப்பட்டது. அவர் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக ‘மீ டூ’
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று இரண்டு ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அவை அமைச்சர் ஜெயக்குமாருடன் ஒரு பெண் உரையாடுவது போன்று அமைந்திருந்தன. ஒரு
விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் “சின்ன மச்சான் செவத்த மச்சான்” என்ற பாடலை தன் மனைவி ராஜலட்சுமியுடன் இணைந்து பாடி முதல் பரிசை வென்றார் பாடகர்
2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கதாநாயகனாக விஷால், விஷாலின் தந்தையாக ராஜ்கிரண், கதாநாயகியாக மீரா ஜாஸ்மின், வில்லனாக லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம்
விளிம்புநிலைக்காரன் சமூகத்தின் எந்த விளிம்பிலும் இருப்பான். ஜி.நாகராஜன் போல! அவனுக்கு இருக்கும் பிரச்சினைகள் இச்சமூகமும் அமைப்பும் கொண்டுள்ள பிரச்சினைகளின் எதிர்விளைவுகள். சமூகப் புறக்கணிப்பின் பதிலாகத் தான் அவன்
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்ற நல்ல கருத்தை சிறுவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சொல்வதற்காக வந்திருக்கிறது வி.பி.விஜி தயாரித்து இயக்கியிருக்கும் ‘எழுமின்’ திரைப்படம்.
கடந்த மூன்று மாதங்கள் தமிழ் சினிமாவுக்கு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாக இருக்காது. அடுத்தடுத்து, வரிசையாக நல்ல படங்கள் வெளியாகி வெற்றிகளை குவித்து வருகின்றன. அந்த
பெண்கள் இப்போதோ, எப்போதோ தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை, பாலியல் துன்புறுத்தல்களை சமூக ஊடகங்களில் பகிரங்கமாக பகிர்ந்துகொள்வதற்காகவும், குற்றவாளிகளை அம்பலப்படுத்துவதற்காகவும் #Metoo என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை
பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை:- உலகைக் காப்பாற்ற வரலாற்றில் முன் எப்போதும் இருந்திராத அவசர கால நடவடிக்கைகளை