எஸ்.ஜே.சூர்யாவின் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’: ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டு!
‘எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மிகச்சிறந்த படைப்பு -வதந்தி’, ‘ரசிகர்களுக்கு மறக்க முடியாத வகையில் நல்லதொரு திரை விருந்தை அளித்த எஸ் ஜே சூர்யா’
‘எஸ். ஜே. சூர்யாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் மிகச்சிறந்த படைப்பு -வதந்தி’, ‘ரசிகர்களுக்கு மறக்க முடியாத வகையில் நல்லதொரு திரை விருந்தை அளித்த எஸ் ஜே சூர்யா’
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “. ரொமான்ஸ் காமெடி ஜானரில்
நடிப்பு: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, கஜராஜ், லிஸி ஆண்டனி, ஜா ரவி மற்றும் பலர் எழுத்து &
நடிப்பு: எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, லைலா, ஸ்மிருதி வெங்கட், குமரன் தங்கராஜன், நாசர், விவேக் பிரசன்னா, ஹரீஷ்பெராடி, அவினாஷ், அஸ்வின்குமார், ஆதித்யா, வைபவ் முருகேசன், அஸ்வின்ராம், அருவி பாலாஜி,
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் தான் இப்போது ஊரெல்லாம் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்
சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான
‘ஓரம்போ, ‘வாத்தியார், ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘பாம்பாட்டம்.’
கடந்த 1989-1990களில் காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது குறித்து பேசும் விதத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தப்
நடிப்பு: அதர்வா, ராஜ்கிரண், ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார், ஜெயபிரகாஷ், சிங்கம்புலி, துரை சுதாகர், ஆர்.கே.சுரேஷ், ஜி.எம்.குமார், பாலசரவணன், சத்ரு, ரவிகாளே, ராஜ் அய்யப்பன் மற்றும் பலர்
நடிகர் கவுதம் கார்த்திக் – நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் திருமண விழாவில் கலந்துகொண்டனர். கடந்த 2013-ம்
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து கடந்த அக்டோபர் 1-ம் தேதி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த அவசர சட்டம் அரசமைப்பு சட்ட விதிகளின்படி நேற்றுடன் (நவ. 27)