“இயற்கைக்கும் மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன!” – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி
‘இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ளன’ என காந்தாரா பட இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார். ‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான











