“திலீபன் மகேந்திரன் ஒரு மனித மிருகம்”: தமிழச்சி திடீர் குற்றச்சாட்டு!

பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சியும், சென்னையில் வசிக்கும் திலீபன் மகேந்திரனும் சுவாதி படுகொலை, ராம்குமார் மர்மச்சாவு ஆகிய விவகாரங்களில் போலீஸ் தரப்புக்கு எதிரான தகவல்களை தங்கள் முகநூல் பக்கங்களில்

“நடிகர் சங்கத்தை கலைக்க வேண்டும்”: தமிழக விவசாயிகள் சங்கம் ஆவேசம்!

“காவிரி பிரச்சனைக்காக போராட முன்வராத நடிகர் சங்கத்தால் தமிழகத்திற்கே தலைகுனிவு” என்றும், “தென்னிந்திய நடிகர் சங்க”த்தை கலைக்க வேண்டும் என்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கஙகளின் ஒருங்கிணைப்புக்

“இளைய பிள்ளைகளின் அரசியல் அறியாதவர் தியாகு”: சீமான் தரப்பு பதிலடி!

தியாகுவின் பேட்டி பார்த்தேன். ஏதோ தனித்தமிழ்நாடு இலட்சியத்திற்காக ஆயுதமேந்தி முந்திரிக்காட்டுக்குள்ளிருந்து போராடிக் கொண்டிருக்கும் கொரில்லா போராளி போன்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் கலைஞர் செய்திகள் தொலைகாட்சியில்

இறுதி எச்சரிக்கை விடுத்த பாலாவுக்கு பாரதிராஜாவின் கதாசிரியர் பதிலடி!

“என்னைப் பற்றி அவதூறாக பேசியுள்ள இயக்குனர் பாலா மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்” என்று பாரதிராஜா இயக்கும் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதாசிரியர் ரத்னகுமார் கூறினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்

ஜெயலலிதாவை எதிர்த்து மா.சுப்பிரமணியம் போட்டி? தெறிக்க விடலாமா…!

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது முதல், அவரை எதிர்க்கக்கூடிய வலிமையான வேட்பாளர்

இந்த தலித் பெண்ணுக்கு ‘இறுதிச்சுற்று’ இயக்குனர் செய்த துரோகம்!

எதேச்சையாகத்தான் அந்த பேட்டியை பார்க்க நேர்ந்தது. சேனல் மாற்றுகையில், சுட்டிவிகடன் தொலைக்காட்சியில் அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்தார். “ரித்திகா சிங் பயங்கரமான பாக்ஸர், நீ ரெண்டு ரவுண்ட்கூட தாக்குப்