எச்சரிக்கை: தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசும் ஆர்.எஸ்.எஸ். கும்பல்! விழிப்புடன் இரு!

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு, பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு சம்பவங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் நேரிடையாக சம்பந்தப்பட்டிருப்பதை பல செய்திகள் வெளிக்கொண்டுவந்தும் காவல்துறையும் அரசும் கண்டும் காணாமல்

“அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் அல்ல!”

அவர்கள் வெறும் பிரியாணி திருடர்கள் இல்லை. முகநூல் முழுதும், கோவை இந்துத்துவா கலவரக்காரர்களை ‘பிரியாணி திருடர்’களாக சித்தரித்து, ஆசை தீர நாம் கலாய்த்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதானா அவர்கள்?

கோவையில் இந்துத்துவா கலவரம்: “என்னங்க சார் உங்க சட்டம்…?”

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை கண்டிக்கத்தக்கது. இது ஒரு சாதி ஆணவக் கொலை என்று சொல்லப்படுகிறது. எதுவாயினும், உரிய முறையில் விசாரணை நடைபெற்று கொலையாளிகள்

காவிரி வன்முறை: “சாதாரண மக்கள் தாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது!” – விஜய் சேதுபதி

காவிரி நதிநீர் பிரச்சினையில் சாதாரண பொதுமக்களைத் தாக்குவது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவில் விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:

குற்றச்செயல்களுக்காக காத்திருக்கும் சில தனிநபர்களின் கூட்டுச் செயல்பாடுகள்!

உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கர்னாடக விவசாயிகள், கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும்

பெங்களூரில் தமிழகத்தை சேர்ந்த 50 தனியார் பஸ்களுக்கு மொத்தமாக தீ வைப்பு!

காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பெங்களூரில் மீண்டும் பயங்கர வன்முறை வெடித்துள்ளது. தமிழர்கள் நடத்தும் கடைகளிலும்

பெங்களூர் அமைதியாக இருக்கிறதா?: மறுக்கிறார் பெங்களூர் வாழ் தமிழர்!

“பெங்களூர் அமைதியாய் இருக்கிறது. ஒரு பாதிப்பும் இல்லை” என்கிற ரீதியில் சிலர் நிலைத்தகவல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மைசூர் ரோடில் TN registration வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. பன்னார்கட்டா அடையார்

“பிள்ளையார் நம் காலத்தின் வன்முறை கருவியாக மாற்றம் அடைந்துவிட்டார்!”

நேற்று மதியம் உணவுக்காக வெளியே சென்றுவிட்டு புத்தக கண்காட்சிக்கு திரும்பும்போது மதுரை தமுக்கம் மைதானத்திற்கு முன்பாக குழுமியிருந்த ஒரு வன்முறை கும்பலிடம் சிக்கிக் கொண்டோம், அவர்களை தூரத்தில்