“இனிமேல் போலீஸ் வேடத்தில் நடிக்காதீங்க சூர்யா! யாரும் பாக்க மாட்டாங்க!”

போலீசாரை ரொம்ப நல்லவர்களாகவும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக நின்று சாகசம் செய்து, நீதி, நேர்மை, நியாயத்தை நிலை நாட்டுபவர்களாகவும், உண்மைக்குப் புறம்பாக பொய்யாய் சித்தரிக்கும் மலிவான

சூர்யா நிராகரித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம்!

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் கெளதம் வாசுதேவ்

சாதி பார்த்து நடிகர்களை கொண்டாடும் இழிமனங்கள்!

‘வாட்ஸ் அப்’ என்பது அதிநவீன தொழில்நுட்ப சாதனம். நம் பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும் கிடைக்காத அதியற்புத தகவல் தொடர்பு சாதனம். இந்த நவயுக சாதனத்தை இழிமனம் கொண்ட சிலர்,

“விக்ரமும் விஜய்சேதுபதியும் எனக்கு ரோல்மாடல்!” – ‘மியாவ்’ ஹீரோ சஞ்சய்

சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் ஆகியோர் விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார்கள் என்றால், சன் டிவியிலிருந்து வந்திருக்கிறார் சஞ்சய். சன் டிவியில் விஜே-வாக இருந்த இவர், ‘மியாவ்’

ராம்குமார் மர்மச்சாவு: ‘இருமுகன்’ விக்ரம் டெக்னிக்கை போலீஸ் பயன்படுத்தியதா?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மின்கம்பியை கடித்து அவர் தற்கொலை

“விமான பணிப்பெண்கள் என்னை வினோதமாக பார்த்தார்கள்!” – ஹாரிஸ் ஜெயராஜ்

விக்ரம் முதன்முதலாக இரு வேடங்களில் நடித்துள்ள படம் ‘இருமுகன்’. தமீன் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், ஆரோ சினிமாஸ் வெளியீட்டில் திரைக்கு வந்திருக்கும் இப்படம், அரங்கு

“இருமுகன்’ பட வேலைகள் நடக்குமா என்ற கவலை இருந்தது”: விக்ரம் பேச்சு!

“தயாரிப்பாளர் சிபு தமீனுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் ‘இருமுகன்’ படமே இல்லை. பத்து மாதமாக இந்தப் பட வேலைகள் நடக்குமா நடக்காதா.. நடக்கவே நடக்காது என்கிற கவலை

இருமுகன் – விமர்சனம்

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம். 70 வயது மதிக்கத்தக்க சீன முதியவர் ஒருவர், கையில் பாஸ்போர்ட்டுடன் தளர்ந்த நடையில் வருகிறார். உள்ளே வந்ததும், பாஸ்போர்ட்டை

தமிழகத்தில் 450 திரையரங்குகளில் வெளியாகும் ‘இருமுகன்’ – முன்னோட்டம்!

விகரம் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘இருமுகன்’, உலகமெங்கும் நாளை (8ஆம் தேதி) திரைக்கு வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார்

“நயன்தாரா இருக்கும்போது ஒரு மேஜிக் நிகழும்”: விக்ரம் பேச்சு!

‘அரிமா நம்பி’  படத்தை  இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துள்ள  படம்  ‘இருமுகன்’.  இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்துள்ளார்.