எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!

60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் சுமார் ஒரு லட்சம்

மோடியை கட்டிப்பிடித்து கதறி அழுத ஓ.பி.எஸ்; கண்ணீர் விட்ட சசிகலா!

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் நரேந்திர மோடி. ராஜாஜி அரங்கிற்கு வந்த அவர், ஜெயலலிதாவின் உடல் மீது மலர்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பி.எஸ் பதவி ஏற்றார்!

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. ஜெயலலிதாவின் உயிர்

அப்போலோ வந்துபோன ஆளுநர் கப்சிப்: மர்மம் நீடிக்கிறது!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக ஞாயிறுக்கிழமை மாலையில் விபரீதமான

தமிழகத்தின் முழுநேர ஆளுநர் ஆகிறார் வித்யாசாகர் ராவ்?

மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்துக்கு முழுநேர ஆளுநராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யா பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி

“என்னை ‘மாண்புமிகு’ என அழைக்க வேண்டும்”: தமிழக ஆளுநர் உத்தரவு!

“ஆளுநரை மரியாதையுடன் அழைக்க ‘மேதகு ஆளுநர்’ என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம். ‘மாண்புமிகு ஆளுநர்’ என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்” என்று தமிழக பொறுப்பு ஆளுநர்

ஜெயலலிதா பேசுவதாக தகவல்: அப்போலோ விரைந்தார் ஆளுநர்!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் எழுந்து உட்கார்ந்து பேசுவதாகவும் அப்போலோ மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து நேற்று

ரோசய்யா – வெளியே! பாஜகவின் வித்யாசாகர் ராவ் – உள்ளே!!

மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.