மீனவர் பிரச்சனைக்கு குரல் கொடுக்காத ஜெ.தீபாவுக்கு படகு சின்னம்!

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி, தீபா அணி என்று அ.திமு.க.வினர் 3 அணிகளாக பிரிந்து கிடக்கிறார்கள். நடைபெற இருக்கும் சென்னை ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை: முடக்கியது தேர்தல் ஆணையம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என

“இது மங்கள்யான் அல்ல; மோடி மீது மனைவி கோபத்தில் எறிந்த பறக்கும் வடை சட்டி!”

சென்னை உயர்நீதீமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், “2000 ரூபாய் நோட்டில் தேவநாகிரி எண் போல தென்படுவது, தேவநாகிரியில் எழுதப்பட்ட எண் அல்ல. நோட்டிற்கு அழகூட்ட