சிவகார்த்திகேயனை அடுத்து மேடையில் அழுதார் நடிகை பூர்ணா!

‘ரெமோ’ படத்தின் நன்றி விழா மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் அழுததை அடுத்து, ‘சவரக்கத்தி’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழா மேடையில் அப்படத்தின் நாயகி நடிகை பூர்ணா அழுதார்.

மலைவாழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’!

முதல் படம் இயக்கும் இயக்குனர்கள் பலரும் குறிவைப்பது கமர்ஷியலான வெற்றியை மட்டும் தான்.. ஆனால் வெகுசிலர் மட்டுமே தாங்கள் இத்தனை காலமாக மனதில் சுமந்து கொண்டிருந்த சமூக

வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் பண்ணை வீட்டில் ‘அதிரன்’ படப்பிடிப்பு! 

பி மூவிஸ் மற்றும்  ஸ்மார்ட் அச்சிவர்ஸ் ஸ்கிரீன்  என்ற இரு நிறுவனங்கள் சார்பாக ராஜா மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அதிரன்’. இதில் நாயகனாக சுரேஷ்குமார்,

“இயக்குனர்களை இயக்குவது சுலபம் அல்ல”: கே.பாக்யராஜ் பேச்சு! 

மனிதனின் அன்றாட வேலைப்பளுவை குறைக்கும் நோக்கத்தில் கத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்றச் செயல்களுக்கும்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

KAGITHA KAPPAL – Tamil Review

‘அழகர்சாமியின் குதிரை’ என்ற அட்டகாசமான காமெடி படத்தில் நாயகனாக அற்புதமாக நடித்து, தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி என்ற சிவபாலன், மீண்டும் நாயகனாக, ஆனால் படுசீரியஸாக நடித்திருக்கும்