சகிப்புத்தன்மை குறித்து நமது இறையாண்மையில் ஆழமாக பேசப்பட்டு இருக்கிறது. இறையாண்மை என்பது நீதியின் ஆன்மாவோடு சம்மந்தப்பட்டது. நீதியில் கறார் தன்மை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய
ஜெயலலிதா குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறவில்லை. இந்நிலையில், அடுத்து பொதுத்தேர்தலை நடத்துவதுதான தீர்வாக அமையும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக
ஜெயலலிதா குற்றவாளி – ஆனால் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உயிரோடு இருப்பதால் சிறை செல்கிறார்கள். குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே இரு நீதிபதிகளும்
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சம் சொத்து சேர்த்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நாளை
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நாளைய தீர்ப்பு எவ்வாறு இருக்கும்? ஜெயலலிதா தவறு செய்தது உண்மை. தவறுக்கு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் துணை புரிந்தார்கள் என்று
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக