ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ஒரு வாரத்துக்கு தீர்ப்பளிக்கக் கூடாது என்று கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை
நீதிமன்றங்களின் கடும் நிபந்தனைகள், ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றால் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் மட்டும் நடைபெற்றுவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக கடந்த
“பொங்கல் விடுமுறையையே ரத்து செய்கிறது மோடி அரசு. ‘கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே’ என்று திமிராக கேலி பேசுகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி. ‘திராவிட இயக்கத்தை அழிப்போம்’ என்று
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்று இந்தியாவின் சுப்ரீம் நீதிமன்றமான உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு பொங்கல்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பேசி, மக்களை திசை திருப்பும் முயற்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஈடுபடுவது பொறுப்பான செயல் அல்ல என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர்
ஊழலை ஒழிக்க மத்தியில் லோக்பால், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.500, 1000 செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையை எதிர்த்து, நாடு முழுதும் கீழ்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை தடை செய்ய