“குற்றவாளி ஜெ. சமாதியை மெரினாவிலிருந்து அகற்ற வேண்டும்!”

ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அவருடைய நினைவிடத்தை மெரினாவில் இருந்து அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில்

“சமாதியவே இந்த அடி அடிக்குதே… உயிரோட இருந்தபோது என்னா அடி அடிச்சிருக்கும்…!”

சரணடையப் புறப்பட்டார் சசிகலா. கூடச் செல்கிறது மிடாஸ். தொட்டதையெல்லம் பொன்னாக்கிக் கொடுக்க போயஸ் கார்டன் வரவில்லை. ராணியோடு இளவரசியும் பயணிக்கிறார். தன் குடும்பத்துக்கு சம்பாதித்ததற்காக இதை சரித்திரம்