“நல்லகண்ணுவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள்” என்போர் கவனத்துக்கு!

“we are with you…” என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு, இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொருமுகிறார்கள். “நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக

‘கபாலி’யை திட்டித் தீர்க்கும் அரைவேக்காடுகள் கவனத்துக்கு…!

உங்கள் வீட்டு பெரியவர்களிடம், தாய்மார்களிடம், “ரஜினிகாந்தின் எந்த படம் பிடிக்கும்?” என்று கேட்டால், சட்டென்று வரும் பதில்கள்: ‘முள்ளும் மலரும், ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘பைரவி’, ‘எங்கேயோ

“அடுத்த கட்ட நகர்வுகளை ஆதரியுங்கள்! கருவிலேயே கொன்று போடாதீர்கள்!”

இறைவி – படம் ஆஹா ஓஹோ அல்லது மிக சுமார் என்னும் இரு துருவ எதிர்வினைகளை இது குறித்து காண்கிறேன். பத்து நிமிடத்திலேயே கணித்து விடும் மேதாவிகள்

ஜெயலலிதாவை எதிர்க்கும் வசந்திதேவிக்கு சூர்யாவின் ‘அகரம்’ மாணவர்கள் ஆதரவு!

வருகிற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி –

வசந்திதேவிக்கு ஆதரவாக தனது வேட்பாளரை வாபஸ் பெறுமா திமுக?

இப்போதே சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகுகிறது. ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டுமென்றால், திமுக தன் வேட்பாளரை திரும்ப பெற்று இவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று 

தேமுதிக தவிர்த்து மக்கள்நல கூட்டணி அழைத்தால் ஆதரவு: சுப.உதயகுமாரன்

தேமுதிக தவிர்த்து, மக்கள் நலக் கூட்டணி அழைத்தால் ஆதரவு அளிப்போம்’ என்று பச்சை தமிழகம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத்