பைக் திருடனான ‘வேந்தர் மூவிஸ்’ மதன் கோடீஸ்வரன் ஆன கதை!

காசியில் கங்கை ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகி இருக்கிறார் ‘வேந்தர் மூவிஸ்’ எஸ்.மதன். அவரது கிரிமினல் வாழ்க்கைக் கதை இதோ:-

வேந்தர் மூவிஸ் மதன் “தற்கொலை” கடிதம்: பாரிவேந்தருக்கு சிக்கல்!

எஸ்ஆர்எம் குழும நிறுவனரும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) நிறுவனருமான பச்சமுத்து என்ற பாரிவேந்தருக்கு நெருக்கமானவராக இருந்தவர் எஸ்.மதன்.