“உள்ளே வந்துட்டான்; மோதிக்கிட்டே இருக்கணும்! இல்லேனா ‘வந்தேமாதரம்’ பாடி அடி வாங்கணும்!”

“பெப்சி  கம்பெனி தலைவர்  இந்திரா  நூயி  போய்  பிரதமரை  பார்ப்பது  குற்றமா?  அதனால்  என்ன ஆகிவிடும்?”  என்கிற  ரீதியில்  பேசுகிறவர்கள்  கவனிக்க வேண்டியவை  ஏராளமாக  இருக்கின்றன. தாமிரபரணியில்