“ராம்குமாரின் கழுத்தை அறுத்தது இன்ஸ்பெக்டர் பாலமுருகன்!”

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த (ஜூன்) மாதம் 24ஆம் தேதி இளம்பெண் சுவாதி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை