மெரினா இருளில் வீரகாவியம் படைக்கும் இளைஞர்களின் அற்புத போர் பரணி!

ஓ.பி.எஸ் – சசிகலா கும்பலின் ஏவலர்களான போலீசார், சென்னை மெரினா கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கலைந்து போகச் செயவதற்காக, ரூம் போட்டு

“பயங்கரவாதம் இன்றைய இராவணன்”: மோடியின் பேச்சுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் விஜயதசமியை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதியன்று நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இராவணனின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்துக்

அன்புமணிக்கு எதிராக டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்!

கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாசுக்கு

“ஜெய் பீம்” முழக்கங்களுடன் “லால் சலாம்” இணைந்து ஒலிக்கிறது!

குசராத் தலைநகர் அகமதாபாத்தில், கடந்த வாரம் துவங்கிய தலித் மக்களின் “விடுதலை” பேரணியானது, ஆக.15 அன்று உனா’வில், தலித் இளைஞர்கள் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஊரில் நிறைவுபெறவுள்ளது. தற்போதைய