தீராத பழியோடு விடை பெற்ற அடிப்படைவாதி பிரனாப் முகர்ஜி!

தனது அரசியல் வாழ்க்கையின் உச்சத்தைப் பெற்ற பிரனாப் தற்போது விடை பெற்றுள்ளார். இந்திராவின் சீடன் என்கிற வகையில் துணிச்சலான முடிவுகளை எடுத்து நாட்டை நல்வழிப் படுத்துவார் என

ஜூலை 17ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று (புதன் கிழமை) அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தற்போதைய

ஓ.பி.எஸ்ஸா, சசிகலாவா – யார் முதல்வர்?: ஆளுநர் முடிவு இப்போதைக்கு இல்லை!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓ.பி.எஸ். அணி, ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தலைமையில் வி.கே.எஸ் அணி என ஆளும் அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிளவுண்டிருப்பதால், முதல்வர் பதவி யாருக்கு

மோடியின் நோட்டு நடவடிக்கை பொருளாதாரத்தை பாதிக்கும்: பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை!

ரூபாய் நோட்டு விவகாரம் இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலையை ஏற்படுத்தும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரூபாய்