“மனைவியின் சொந்தக்கார பெண்ணை ரகசியமாக சந்திக்க வந்தபோது மதனை மடக்கி பிடித்தோம்!” – போலீஸ்

‘வேந்தர் மூவீஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன்மூலம் திரைப்பட தயாரிப்பு மற்றும் திரைப்பட வினியோகம் செய்து வந்த மதன், காசிக்குப் போய் கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்

தலைமறைவான வேந்தர் மூவிஸ்  மதன் சிக்கினார்: திருப்பூரில் கைது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும், எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிறுவனர் பச்சமுத்து என்ற பாரிவேந்தரின் வலதுகரமாக செயல்பட்டவருமான ‘வேந்தர் மூவிஸ்’ மதன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழத்தில் மருத்துவ சீட் வாங்கித்

கருப்பு பண முதலைகளை பாதுகாக்கும் காவல் நாய் தான் அரசாங்கம்!

“எது கருப்புப் பணம்?” என்ற தலைப்பில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் முதல் பாகம் “கருப்பு பணத்துக்கு சம்பந்தமே இல்லாத ஏழை மக்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்

சுவாதி, ராம்குமார் மரணங்கள்: போலீசை தண்டிக்க என்ன வழி?

ராம்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தேவைப்பட்டால், இன்னொரு உடற்கூராய்வுக்காக உடலை எடுப்பதற்கு ஏற்ற முறையில் உடலை அடக்கம் செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியிருக்கிறார். மரணம் குறித்த

‘புதிய தலைமுறை டிவி’ முதலாளியின் அபத்தமான பேட்டி!

“சாதி வாரியான இட ஒதுக்கீடு காரணமாகவே இந்தியாவில் சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது” என்று “அக்னிப் பரீட்சை” நிகழ்ச்சியில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார் பாரிவேந்தர். கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகைச்செல்வனுக்கு