ஆரவ் மீதான ஓவியா காதல்: ஊதி ஊதி பெரியதாக்கியது யார்?

எந்தவித சொந்தபந்தமும் இல்லாத ஒரு மான். ஆண் மானின் அன்பையே பார்க்காத மான். அன்பை தேடிதான் அந்த காட்டிற்கே வந்திருக்கிறது. வந்து பார்த்தபோது, அந்த காட்டில் நரிகள் தான்