இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’. ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் இன்று நடத்தும் மௌன போராட்டத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் – ராதாரவி அணியினரை தோற்கடித்து, நாசர் – விஷால் அணியினர் வெற்றி பெற்றதை அடுத்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றார்கள். இந்த புதிய
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் ‘பாகுபலி’. ராஜமெளலி
‘ரெமோ’ படத்தின் நன்றி விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தனக்கு சிலர் தொல்லை கொடுப்பதாகவும், தனது ‘ரஜினி முருகன்’, ‘ரெமோ’ படங்களை திரைக்கு வர விடாமல் இடையூறு
மனிதனின் அன்றாட வேலைப்பளுவை குறைக்கும் நோக்கத்தில் கத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பேய் என்றாலே பழிவாங்குதல், சத்தம், ரத்தம், பயம், தாயத்து, மந்திரித்தல், விரட்டுதல் என்று இருக்கும். ஆனால், இந்த படத்தில் பேயை கொஞ்சம் வித்தியாசமாகக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர்