ஜல்லிக்கட்டு தடைக்கு தி.மு.க. – காங். காரணம்: ஆதாரம் இதோ – மன்மோகன் சிங் கடிதம்!

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்று நேற்று (3ஆம் தேதி) அலங்காநல்லூரில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக நீலிக்கண்ணீர் வடித்து, ஆர்ப்பாட்டம் நடத்தின.

“இது திட்டமிட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை”: மோடி மீது மன்மோகன் சிங் நேருக்கு நேர் குற்றச்சாட்டு!

“ரூ.500, 1000 செல்லாது என்ற மோடி அரசின் நடவடிக்கை, திட்டமிடப்பட்ட திருட்டு, சட்டப்பூர்வ கொள்ளை” என்று  நரேந்திர மோடியின் எதிரிலேயே முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான

அம்பானி மனைவியும், ரிசர்வ் வங்கி ஆளுநர் மனைவியும் சகோதரிகளா?

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று நரேந்திர மோடி திடீரென அறிவித்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் கூட பணமில்லாமல் அவர்களை அலைக்கழிக்கத் தொடங்கியதிலிருந்து,