லைகா தயாரிக்கும் படத்தில் உதயநிதி – மஞ்சிமா: படப்பிடிப்பு துவங்கியது!

‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ ஆகிய  படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன், தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தை எழுதி இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ்