ஆசிரியையை கைவிட்டுவிட்டு அம்மாவோடு போனான் மாணவன்!

ஆசிரியையுடன் மாயமான மாணவன், ஆசிரியையை கைவிட்டுவிட்டு தன் அம்மாவுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததை அடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அவனை அம்மாவுடன் அனுப்பி வைத்து உத்தரவிட்டனர்.