தமிழில் விஷ்ணு மஞ்சு அறிமுகமாகும் படத்துக்கு ‘குறள் 388’ என்ற தலைப்பு ஏன்?

தெலுங்கு முன்னணி நாயக நடிகரான மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு. தெலுங்கில் பல் படங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் தமிழில் நடித்ததில்லை. தற்போது கார்த்திக்

ஆனாலும் “ரேவதி”களுக்கு “மோகன்”களை பிடிப்பதில்லை!

பெண்களில் பெரும்பாலும் மவுன ராகம் பட ரேவதியாகத்தான் இருக்கின்றனர். அவர்களுக்கு மோகன் பிடிப்பதில்லை. கார்த்திக்தான் பிடிக்கிறது. மோகனின் மென்மை, மரியாதை, space கொடுத்தல் போன்றவற்றை அவர்கள் விரும்புவதில்லை.

“இயக்குனர்களை இயக்குவது சுலபம் அல்ல”: கே.பாக்யராஜ் பேச்சு! 

மனிதனின் அன்றாட வேலைப்பளுவை குறைக்கும் நோக்கத்தில் கத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்றச் செயல்களுக்கும்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காதல் மணம் புரிந்த கொங்கு வேளாள பெண்களை வதைக்க சித்ரவதைக்கூடம் நடத்தும் சாதிவெறியர்கள்!

நவீனா ஒரு பொறியியல் கல்லூரி மாணவி; கொங்கு வேளாளர் சமூகத்தில் பிறந்தவர். பெரியண்ணன் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர்; நாடார் சமூகத்தில் பிறந்தவர். இருவருக்கும் இடையே மலர்ந்த காதல்,

சாதி பார்த்து நடிகர்களை கொண்டாடும் இழிமனங்கள்!

‘வாட்ஸ் அப்’ என்பது அதிநவீன தொழில்நுட்ப சாதனம். நம் பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும் கிடைக்காத அதியற்புத தகவல் தொடர்பு சாதனம். இந்த நவயுக சாதனத்தை இழிமனம் கொண்ட சிலர்,

நடிகை சாட்னா டைடஸ் ரகசிய திருமணம் முடிந்தது; பகிரங்க திருமணம் வரும் ஜனவரியில்!

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைடஸ். இவரை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரும் பட வினியோகஸ்தருமான கார்த்திக் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக