மத்திய அரசின் 28 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பால் திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்படும் என்றும், வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன்
விஜய் தொலைக்காட்சிக்கு கண்டனங்கள், கமலுக்கு கடும் கண்டனங்கள்… பிக் பாஸ் போன்ற சமூக சீரழிவு நிகழ்வுகளை தமிழ்நாட்டில் ஒளிபரப்புவது வக்கிரமான செயல். ஏற்கனவே தமிழ்நாட்டு குடும்பங்களை சீரழித்ததில்
நடிகர் கமல்ஹாசனுக்கு நெருக்கமான பிரபல ‘கோகுலம் சிட் பண்ட்’ எனப்படும் தனியார் நிதி நிறுவனம் உட்பட சென்னையில் 25 இடங்களில் நரேந்திர மோடி அரசின் வருமான வரித்துறையினர்
திராவிடனாக பண்பாட்டு போரினை நடத்தியவர்கள் ஈழவிடுதலை போராட்டத்திற்கு துணை நின்றார்கள். சாதி ஒழிப்பு போராட்டத்தில் நின்றார்கள், இடஒதுக்கீட்டிற்கு களம் கண்டார்கள், பெண் விடுதலை பேசினார்கள், முல்லைப்பெரியாறு முதல்
நேற்றைய தொலைக்காட்சி விவாதத்தில் கமல்ஹாசன் பல விசயங்களை பேசினார். அதில் அனைவரும் individual ahimsa-வில் ஈடுபட வேண்டும் என்றார். இதற்கு காந்தி, திலகர், சாவர்க்கர் ஆகியோரை மேற்கோள்
கமல்ஹாசன் சீரியஸ் படம், காமெடி படம் என்று மாறி மாறி எடுப்பார். எனக்கு அவருடைய காமெடி படங்கள்தான் அதிகம் பிடிக்கும். இப்போது அரசியல் கருத்தாளராக சீரியஸாக இருக்கிறாரா,
நடிகர் கமல்ஹாசன் நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் நடத்த 4 ஆண்டுகள் வரை காத்திருக்காமல்
‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்காக அதன் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன் நடிகர் கமல்ஹாசனை அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் பேட்டி எடுத்துள்ளார். இன்று (ஞாயிறு) இரவு 9 மணிக்கு
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏப்ரல் 2-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ராதாகிருஷ்ணன், விஷால் மற்றும் கேயார் ஆகியோர் தலைமையில் உருவாகியுள்ள 3 அணிகளுக்கு இடையே கடும்