‘தங்கரதம்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகியிருக்கிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறி ஏற்றிவரும் டெம்போக்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காதல் கதை இது. படத்தில் ஹீரோ ஓட்டும்
மனிதனின் அன்றாட வேலைப்பளுவை குறைக்கும் நோக்கத்தில் கத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜீவா நாயகனாக நடிக்கும் படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’. இதில் அவருக்கு ஜோடியாக சங்கீதா பட் நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ஞானசம்பந்தன், வையாபுரி, சாம்ஸ், ஸ்ரீநாத் மற்றும் பலர்