அஷ்டமி என்பதால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் சமரச பேச்சு இன்று நடக்கவில்லை!!

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நிபந்தனைகள் விதித்தார். அதில் தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாகும். அதை எடப்பாடி

லட்சுமி பாய் படுகொலையும், ஜெயலலிதா மர்ம மரணமும்!

ஒருவர் கொலை செய்தார் என்பதை நிரூபிக்க நேரடியாக பார்த்த சாட்சியோ, வலுவான ஆதாரங்களோ அவசியம் கிடையாது. கொலையால் யாருக்கு லாபம், அந்த நபர் கொலை செய்வார் என்பதற்கான

“தொகுதி மக்களின் உணர்வு புரிந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முடிவு எடுக்க வேண்டும்!” – ஓ.பி.எஸ்

ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீர் தியான கலகம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ”என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர். மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.

ஜெயலலிதா மரணத்தில் எழும் சந்தேகங்களும், தடயவியல் நிபுணர் விளக்கங்களும்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. கேள்வி எழுப்பப்படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார்

“ஜெ. இறந்து சில நாட்களோ, ஒரு மாதமோகூட ஆகியிருக்கலாம்”: பாலபாரதி சந்தேகம்!

ஜெயலலிதாவின் மரணம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது என்று எனக்கு தோன்றவில்லை. சாதாரண காய்ச்சல் என்றுதான் அப்போலோவில் சேர்த்தார்கள்.

“பாஜகவின் தமிழக ஆக்கிரமிப்பை எதிர்த்து கருத்துப்போர் தொடங்குங்கள்!”

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக மட்டுமின்றி, தனிப்பெரும்கட்சியாக விளங்கும் அ.இ.அ.தி.மு.க.வின் ஒற்றை அதிகாரத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான செயலலிதா அவர்கள் காலமாகிவிட்டபின், அ.இ.அ.தி.மு.க.வின் கணிசமான பகுதியைக் கவ்விக்கொள்ள பா.ச.க. தலைமை

“ஜெ. மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!” – சுப.உதயகுமாரன்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், பச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சுப.உதயகுமாரன் கூறியிருப்பதாவது: தமிழக மக்களாகிய நாங்கள், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 75

“கவுதமி டெல்லி சென்று மோடியிடம் நேரில் விளக்கம் கேட்கலாமே”: அ.தி.மு.க. பதிலடி!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4)

“ஜெயலலிதா மரணத்தில் மர்மம்”: மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, நரேந்திர மோடிக்கு முன்னாள் பாஜக பிரமுகரும், மோடி மற்றும் வெங்கையா நாயுடுவுக்கு நெருக்கமான நடிகையுமான கவுதமி கடிதம் எழுதியுள்ளார். அவர்

அது மற்றொரு மரணம்… அவ்வளவுதான்…!

ஒருவருக்குப் பல அடையாளங்கள் இருக்கலாம். ஆனால், முகவரி ஒன்றாகத்தான் இருந்தாக வேண்டும். ஒருவர், பெண் என்ற அடையாளத்தில் அறியப்படலாம். ஆனால், அது அவரின் வர்க்கம் என்னவென்பதைக் காட்டாது.