நோய்வாய்ப்பட்ட தலைவர்களின் உடல்நலம் பற்றி எதுவும் எழுதாதீர்கள், சைபர் கிரைம் வழக்கு பாயும். அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் பற்றி ஒன்றும் பேசாதீர்கள், அவதூறு வழக்கு பாயும். அரசு
பாரதிய பார்ப்பனியர்கள் பீற்றிக்கொள்ளும் இந்திய தாவர உணவு முறை, விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது அல்ல; அவர்களுக்கு இறைச்சி உணவு கட்டாயம் அவசியம் என்பது, ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன்
எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும் முதலில் அறிந்துகொள்ளவேண்டிய பாடம். அதிமுகவில் அதுதான் அரிச்சுவடி. அரசியலில் யாரும் எதிர்பாராத ஜெட் வேகத்தில் உயரச் சென்று அதிகாரங்களை
உடுமலைப்பேட்டையில் ஆதிக்க சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட சங்கர், படுகாயமடைந்த கவுசல்யா குறித்து பேசும் பதிவுகளில், “பெரியார் மண்ணிலா இப்படி?” என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். பார்ப்பனியத்திற்கு எதிராக