ராம்குமார் மர்மச்சாவு: ‘இருமுகன்’ விக்ரம் டெக்னிக்கை போலீஸ் பயன்படுத்தியதா?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மின்கம்பியை கடித்து அவர் தற்கொலை

“விமான பணிப்பெண்கள் என்னை வினோதமாக பார்த்தார்கள்!” – ஹாரிஸ் ஜெயராஜ்

விக்ரம் முதன்முதலாக இரு வேடங்களில் நடித்துள்ள படம் ‘இருமுகன்’. தமீன் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், ஆரோ சினிமாஸ் வெளியீட்டில் திரைக்கு வந்திருக்கும் இப்படம், அரங்கு

“இருமுகன்’ பட வேலைகள் நடக்குமா என்ற கவலை இருந்தது”: விக்ரம் பேச்சு!

“தயாரிப்பாளர் சிபு தமீனுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் ‘இருமுகன்’ படமே இல்லை. பத்து மாதமாக இந்தப் பட வேலைகள் நடக்குமா நடக்காதா.. நடக்கவே நடக்காது என்கிற கவலை

இருமுகன் – விமர்சனம்

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம். 70 வயது மதிக்கத்தக்க சீன முதியவர் ஒருவர், கையில் பாஸ்போர்ட்டுடன் தளர்ந்த நடையில் வருகிறார். உள்ளே வந்ததும், பாஸ்போர்ட்டை

தமிழகத்தில் 450 திரையரங்குகளில் வெளியாகும் ‘இருமுகன்’ – முன்னோட்டம்!

விகரம் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘இருமுகன்’, உலகமெங்கும் நாளை (8ஆம் தேதி) திரைக்கு வருகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார்

“நயன்தாரா இருக்கும்போது ஒரு மேஜிக் நிகழும்”: விக்ரம் பேச்சு!

‘அரிமா நம்பி’  படத்தை  இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துள்ள  படம்  ‘இருமுகன்’.  இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்துள்ளார்.