‘மனிதர்களின் இயல்பு அன்பே’ என்பது வண்ணதாசனின் அசைக்க முடியாத நம்பிக்கை!

திருநெல்வேலி புத்தகக் காட்சியில் கவிதை வாசிப்பு முடிந்து இறங்கினேன். அன்றுதான் வண்ணதாசன் அவர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். “உங்களுக்கு எங்களை பிடிக்காதல்லவா?” என மெல்ல நகைத்து கைகுலுக்கினார். ‘சார்…