ரூ.5கோடி பறிமுதல் செய்த பெண் எஸ்.பி.யை கொல்ல சதி?

கரூர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு சொந்தமான குடோன் மற்றும் வீட்டில் ரெய்டு நடத்தி ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா

வசந்திதேவிக்கு ஆதரவாக தனது வேட்பாளரை வாபஸ் பெறுமா திமுக?

இப்போதே சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகுகிறது. ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டுமென்றால், திமுக தன் வேட்பாளரை திரும்ப பெற்று இவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று 

உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டி!

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியின் முதல்வர் வேட்பாளரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். வரும் சட்டப்பேரவை தேர்தலை

தேமுதிக-104, மதிமுக-29, தமாகா-26, விசிக-25, சிபிஎம்-25, சிபிஐ-25

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 110

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் ஜி.கே.வாசன்!

காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த ஜி.கே.மூப்பனாரின் மகனுமான ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்

‘சந்திரகுமார் அண்ட் கோ’வின் கலகத்துக்கு காரணம் சாதிவெறி?

மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டு சேர்ந்ததால், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காகவும் தேர்தல் பணிகளைச் செய்ய நேரிடும் என்பதாலும், அதில் விருப்பம் இல்லை என்பதாலும்தான் தேமுதிக

“மானஸ்தன்” சரத்குமார் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்!

நல்ல பாம்பும் சாரை பாம்பும் பின்னிப் பிணைந்து கிடப்பதுபோல், சினிமாவும், அரசியலும் பின்னிப் பிணைந்து கிடக்கும் தமிழ்நாட்டில், “மானஸ்தன்” என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வருபவர் நடிகரும்

கலாபவன் மணி உடலில் பூச்சிக்கொல்லி மருந்து: கொலையாளி யார்?

பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் கேரளாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்

கலாபவன் மணி மரணத்தில் மர்மம்: போலீஸ் வழக்குப்பதிவு

பிரபல நடிகர் கலாபவன் மணி விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் புகார் கொடுத்ததன் பேரில், இதை ‘இயற்கையாக இல்லாத மரணம்’ என